விளையாட்டு: செய்தி
மயிலாடுதுறை விவசாயி மகள் பரணிகா தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை!
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய விவசாயியின் மகள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் (National Athletics Championship) தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டு பிரியரா நீங்கள்? உங்கள் துணையுடன் முயற்சிக்க வேண்டிய 5 ஜாலியான டேட் ஐடியாக்கள்!
நீங்களும் உங்கள் துணையும் விளையாட்டுப் பிரியர்களா? அப்படியென்றால், நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாகவும், புதியதாகவும் எதையாவது செய்வதற்கு ஏராளமான வழிகள் உள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளில் இனி திருநங்கைகள் பங்கேற்க முடியாது; ஐஓசி கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு
சர்வதேச விளையாட்டு உலகில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நடவடிக்கையாக, ஒலிம்பிக் போட்டிகளின் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதற்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தடை விதித்துள்ளது.
விம்பிள்டன் 2026: நடுவர் தீர்ப்பை எதிர்க்க புதிய வீடியோ ரிவியூ வசதி! வீரர்களுக்கு அன்லிமிடெட் வாய்ப்பு
டென்னிஸ் விளையாட்டின் பாரம்பரியம் மாறாத தொடரான விம்பிள்டன், வரும் 2026 ஆம் ஆண்டு முதல் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது.
கிரிக்கெட்டையும் பதம் பார்க்கும் போர்! இங்கிலாந்து கவுண்டி போட்டிகள் நடக்குமா? டியூக்ஸ் பந்து விநியோகத்தில் சிக்கல்
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர், சர்வதேச அரசியலில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் வினோதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் 94வது கிராண்டு மாஸ்டரானார் அசாமைச் சேர்ந்த மயங்க் சக்கரவர்த்தி
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் மயங்க் சக்ரவர்த்தி, இந்தியாவின் 94-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் (Grandmaster) அந்தஸ்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
எஃப்1 ரசிகர்களுக்கு ஏமாற்றம்; மத்திய கிழக்கு போரால் பஹ்ரைன், சவுதி கிராண்ட் ப்ரீ போட்டிகள் ரத்து
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய கிராண்ட் ப்ரீ பந்தயங்களை ரத்து செய்வதாக ஃபார்முலா 1 (எஃப்1) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
$7.3 மில்லியன் பாக்கி! 2028 ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பையில் டிரம்ப் பங்கேற்கத் தடை? முழு விவரம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படலாம் என்று உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (WADA) ஆலோசித்து வருகிறது.
இந்தியாவிடம் கூடுதல் ஒருநாள் போட்டிகளில் விளையாட கோரிக்கை விடுக்கும் வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள்
வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) 2026-ஆம் ஆண்டில் கூடுதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாயில் குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீராங்கனை; போர் பதற்றத்தால் முடங்கிய பிவி சிந்து
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தொடங்கவுள்ள புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
உண்மையை வெளிப்படுத்தியதற்கு பரிசு: பாகிஸ்தான் ஹாக்கி கேப்டன் அம்மத் பட்டிற்கு 2 ஆண்டுகள் தடை
பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் அம்மத் பட் மீது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் 2026: இந்திய வீரர்களின் பங்கேற்பு, விளையாட்டுப் பட்டியல் மற்றும் முழு விவரங்கள்
25 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா ஆகிய இரு நகரங்களில் நாளை (பிப்ரவரி 6, 2026) கோலாகலமாகத் தொடங்குகின்றன.
'லெதர் உடையில் உன்னைப் பார்க்க ஆசை!' ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் பழைய லீலைகள் அம்பலம்! சர்ச்சைக்குரிய பெண்ணுடன் ஈமெயில் பரிமாற்றம்!
2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கேசி வாஸர்மேன், தற்போது ஒரு பழைய ஈமெயில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
88 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த கார்லோஸ் அல்கராஸ்! ஜோகோவிச்சை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் இளம் ராஜா
மெல்போர்னில் இன்று (பிப்ரவரி 1, 2026) நடைபெற்ற விறுவிறுப்பான ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் மகுடம் சூடினார் எலினா ரைபாகினா
ஆஸ்திரேலிய ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், கஜகஸ்தானின் எலினா ரைபாகினா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இரவோடு இரவாக திடீரென முடங்கிய விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம்; அதிர்ச்சியான ரசிகர்கள்
உலகின் அதிகப்படியான பின்தொடர்பாளர்களை கொண்ட விளையாட்டு வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு, ஜனவரி 30-ம் தேதி அதிகாலை திடீரென முடங்கியது.
கிரிக்கெட்டுக்கு ஒரு நீதி.. துப்பாக்கி சுடுதலுக்கு ஒரு நீதியா? டி20 உலகக்கோப்பையை புறக்கணித்துவிட்டு இந்தியா வரும் வங்கதேச துப்பாக்கி சுடுதல் வீரர்கள்
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கிரிக்கெட் ரீதியான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேச இடைக்கால அரசு தனது நாட்டுத் துப்பாக்கி சுடும் வீரர்களை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி அளித்துள்ளது.
2026 கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக ஜெர்மனி புறக்கணிப்பு? விளையாட்டிலும் சூடுபிடிக்கும் அரசியல்
2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன்; 400 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளுடன் வரலாறு படைத்தார் நோவக் ஜோகோவிச்
டென்னிஸ் உலகின் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், 2026 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன்; ஆஸ்திரேலிய ஓபனில் 100 வெற்றிகள்; நோவக் ஜோகோவிச் அசாத்திய உலக சாதனை
ஆஸ்திரேலிய ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், செர்பிய ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் வீரர் பருத்தி பெட்ரோ மார்டினெஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
இந்தியா vs வங்கதேசம் U19 உலகக்கோப்பை: டாஸின் போது கேப்டன்கள் கைகுலுக்க மறுப்பு; பின்னணி என்ன?
ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதின.
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் பிவி சிந்து தோல்வி; இறுதிப்போட்டி வாய்ப்பு பறிபோனது
மலேசிய ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
Threads செயலியில் இனி சாட் செய்துகொண்டே கேம் விளையாடலாம்: மெட்டாவின் புதிய முயற்சி
மெட்டா (Meta) நிறுவனத்தின் த்ரெட்ஸ் (Threads) செயலி, தனது பயனர்களை கவரும் வகையில் தனிப்பட்ட அரட்டைகளின் (Private Chats) இடையே கேம் விளையாடும் புதிய வசதியை சோதனை செய்து வருகிறது.
இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார்: சாதனை படைத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை பிரீத்தி ரஜாக்
இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, 23 வயதான துப்பாக்கி சுடுதல் வீராங்கனை பிரீத்தி ரஜாக், ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
2036 ஒலிம்பிக் இந்தியாவில்? 72வது தேசிய வாலிபால் போட்டியைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி அதிரடி பேச்சு
வாரணாசியில் நடைபெற்று வரும் 72வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
டக்கார் ராலி மோட்டார் ஸ்போர்ட்ஸ் 2026: இந்திய வீரர் சஞ்சய் தகாலே முதலிடம் பிடித்து அசத்தல்
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் உலகின் மிகக் கடினமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியான டக்கார் ராலி 2026 இல் இந்திய வீரர் சஞ்சய் தகாலே வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியப் பெண்கள் ஹாக்கி அணிக்கு மீண்டும் பயிற்சியாளரானார் ஸ்ஜோர்ட் மரிஜின்; ஒலிம்பிக் கனவு நனவாகுமா?
டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் மகளிர் இந்திய ஹாக்கி அணியை வரலாற்றுச் சிறப்புமிக்க நான்காவது இடத்திற்கு அழைத்துச் சென்ற நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்ஜோர்ட் மரிஜின், மீண்டும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2025 Year-Ender: இந்தாண்டு இணையத்தில் வைரலான விளையாட்டு தருணங்கள் சில
ஒவ்வொரு வருடமும் போலவே, 2025 ஆம் ஆண்டும் இணையத்தில் பல விளையாட்டு தருணங்களை கண்டது.
உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி: அர்ஜுன் எரிகைசி மற்றும் கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தோஹாவில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வருகிறது ஜான் சினாவின் 25 ஆண்டுகால WWE பயணம்: கடைசி போட்டியை இந்தியாவில் எப்போது, எங்கு பார்க்கலாம்?
WWE யின் பிரபல போட்டியாளர்களின் ஒருவரான ஜான் சினா, தனது 25 ஆண்டுகால WWE மல்யுத்தப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராகிவிட்டார்.
கொல்கத்தா வந்தடைந்தார் லியோனல் மெஸ்ஸி; நான்கு நாள் பயணத்தின் முழு அட்டவணை
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, ஒரு பரபரப்பான மூன்று நாள், நான்கு நகர 'GOAT இந்தியா சுற்றுப்பயணத்தை'த் தொடங்கியுள்ளார்.
மல்யுத்த விளையாட்டில் மறுபிரவேசம்: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை குறிவைத்து மீண்டும் களமிறங்குவதாக வினேஷ் போகட் அறிவிப்பு
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட மனவேதனைக்குப் பிறகு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் மல்யுத்த விளையாட்டுக்குத் திரும்புவதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளார்.
2026 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்குத் தகுதி பெற்றார் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா
இந்தியாவின் இளம் செஸ் வீரர் ஆர் பிரக்ஞானந்தா, 2025 FIDE சர்க்யூட் தொடரை வென்றதன் மூலம், 2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மதிப்புமிக்க கேண்டிடேட்ஸ் போட்டியில் தனது இடத்தைத் திங்கட்கிழமை (டிசம்பர் 8) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்.
சதுரங்கத்தில் வரலாற்றுச் சாதனை: FIDE ரேட்டிங் பெற்ற உலகின் இளம் வீரர் ஆனார் 3 வயது இந்திய சிறுவன்
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன் சரவாக்ய சிங் குஷ்வாஹா, அதிகாரப்பூர்வ FIDE (சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு) ரேட்டிங்கைப் பெற்ற உலகின் மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை: கனடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடரில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி, சனிக்கிழமை (நவம்பர் 29) நடைபெற்றப் போட்டியில் கனடாவை 14-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
நீண்ட நாள் கோப்பை வறட்சிக்கு முடிவு; ஆஸ்திரேலிய ஓபனில் லக்ஷ்யா சென் பட்டம் வென்றார்
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென், சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் (சூப்பர் 500) இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இந்த ஆண்டின் தனது முதல் பட்டத்தை வென்றுள்ளார்.
பிரீமியர் லீக் அணிகளுக்கான விதிகள் மாற்றியமைப்பு; 2026-27 சீசனில் அமலுக்கு வருகிறது
பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் அடுத்த 2026-27 சீசன் முதல் புதிய செலவு வரம்புகளை (Spending Caps) அறிமுகப்படுத்த நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மகளிர் குத்துச்சண்டை உலகக் கோப்பையில் இந்தியாவின் நிகத் சரீன் தங்கம் வென்றார்
இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான நிகத் சரீன், கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட BGMI 4.1 அப்டேட் வெளியானது; இந்திய கேமர்களுக்காக ஸ்பெஷல் அம்சம் சேர்ப்பு
ஆன்லைன் கேமர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட BGMI 4.1 அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
101வது ஏடிபி பட்டம்; டென்னிஸ் வரலாற்றில் நோவக் ஜோகோவிச் வரலாற்றுச் சாதனை
செர்பியாவின் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், ஹெலனிக் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டியில் இத்தாலியின் லோரன்சோ முசெட்டிக்கு எதிராக ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டத்தை வென்றார்.
இந்திய குடியுரிமை பெற்றார் பிரபல ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ்
முன்னாள் ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடிமகனாக மாறியதன் மூலம், இந்தியக் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
20 ஆண்டு கால பயணத்திற்கு முடிவு; இந்திய டென்னிஸ் ஜாம்பவான் ரோஹன் போபண்ணா ஓய்வு
இந்திய டென்னிஸ் உலகின் தூணாக விளங்கிய மூத்த வீரர் ரோஹன் போபண்ணா, தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான அற்புதமான தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று அறிவித்துள்ளார்.
யோகாவை போட்டி விளையாட்டாக அங்கீகரிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) யோகா அல்லது யோகாசனத்தை ஒரு போட்டி விளையாட்டாக முறைப்படுத்த செயல்பட்டு வருவதாக தி நேஷனல் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் டெஸ்ட் ட்வென்டி அறிமுகம்: இளைஞர்களை இலக்காகக் கொண்ட புதிய வடிவம் உருவாக்கம்
கிரிக்கெட் விளையாட்டை உலகமயமாக்கும் நோக்கத்துடன், குறிப்பாக இளம் திறமையாளர்களை ஈடுபடுத்தும் வகையில், கிரிக்கெட்டில் நான்காவது வடிவிலான டெஸ்ட் ட்வென்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2036 ஒலிம்பிக்கிற்கு முன்னோட்டமாக 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; தீவிரமாக தயாராகும் மத்திய அரசு
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (CWG) நடத்த அகமதாபாத்தைப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் கவனம் உடனடியாக 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான அதன் லட்சிய இலக்கை நோக்கித் திரும்பியுள்ளது.
அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி செய்தார்
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகரத்தில் நடத்துவது உறுதியாகி உள்ளது.
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்தால் ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வு; ரசிகர்கள் வருகை மற்றும் வருவாய் குறையும் அபாயம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால், இந்தியன் பிரீமியர் லீக் (ஜிஎஸ்டிஐபிஎல்) போட்டிகளின் டிக்கெட் விலைகள் உயரவுள்ளன.
செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி உள்ளிட்ட நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கியது தமிழக அரசு
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ், நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்: உலக சாம்பியன் ஆனார் சென்னை வீரர் ஆனந்த்குமார்
சீனாவில் நடைபெற்ற 2025 உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
கிராண்ட் சுவிஸ் பட்டத்தை வென்று கேண்டிடேட்ஸ் 2026 க்குத் தகுதி பெற்றார் ஆர்.வைஷாலி
இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலி, சாமர்கண்டில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் தனது பட்டத்தைப் பாதுகாத்து, ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
மினிமேக்ஸ் கார்ட் பந்தயத்தில் சாம்பியன் பட்டம்; 10 வயது இந்திய கார் பந்தைய வீராங்கனை அத்திகா மிர் உலக சாதனை
இந்தியாவைச் சேர்ந்த 10 வயது இளம் கார் பந்தய வீராங்கனை அத்திகா மிர், யுஏஇ கார்ட் பந்தயத்தின் மினிமேக்ஸ் பிரிவில் கோப்பையை வென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
புரோ கபடி லீக்: ஒழுங்கீனக் காரணங்களுக்காக தமிழ் தலைவாஸ் அணியிலிருந்து கேப்டன் பவன் செஹராவத் வெளியேற்றம்
புரோ கபடி லீக் தொடரின் நடுவே, தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனும், இந்திய கபடி அணியின் தற்போதைய கேப்டனுமான பவன் செஹராவத், ஒழுங்கீனக் காரணங்களுக்காக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ஜாஸ்மின் லம்போரியா
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 2025 உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஈஷா சிங் தங்கம் வென்றார்
சீனாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய விளையாட்டு வீராங்கனை ஈஷா சிங், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.